Header Ads



ஜனாதிபதி கோட்டாபயவின் கரத்தை பலப்படுத்த, ஒவ்வொரு ஊரிலும் முஸ்லிம் மக்கள் தயாராக வேண்டும்

கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தைப் பலப்படுத்துவதன் மூலம் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசங்களைக் கூடிய விரைவில் அபிவிருத்தி செய்யமுடியும் என வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில் தெரிவித்துள்ளார். 

கல்பிட்டிய எத்தாளை வித்தியாலயத்தில் 15 இலட்சம் ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு மண்டபத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்குத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் விட்ட தவற்றைத் திருத்திக் கொள்வதற்கான இறுதி சந்தர்ப்பமாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் அமையவுள்ளது. ஆகவே, அந்த தேர்தலில் ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்த ஒவ்வொரு ஊரிலும் உள்ள முஸ்லிம் மக்கள் தயாராக வேண்டும். 

எதிர்வரும் 5 வருடங்களுக்கு அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்றால், கடந்த வருடங்களைப் போன்று ஐக்கிய தேசிய கட்சிக்கோ அல்லது வாக்குகளைச் சிதறடிக்கும் சிறுபான்மை கட்சிகளுக்கோ துணைபோகாமல் சிந்தித்துச் செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் அமைச்சர்களான பிரியங்கர ஜயரத்ன, அருந்திக்க பெனாண்டோ, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் தாஹிர், கல்பிட்டிய பிரதேச சபை தலைவர் ஏ.எம். இன்ஸாப் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

6 comments:

  1. ஆட்சியிலிருந்த அரசாங்கங்களைப் பயன்படுத்தி மங்கொள்ளையடித்து கோடிக் கணக்கில் பணத்தைச் சுரண்டிய இந்த கள்ளன் முஸம்மில் யாரென்பது கொழும்பில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். இவனுக்கு தொங்கக் கயிறு இல்லாது அலைந்து திரிந்து ரணிலுக்கு டிமிக்கி அடிக்க ரணில் இவனைத் துறத்தவும் இப்போது ராஜபக்ஸாக்களுக்கு வக்காளத்து வாங்கத் தொடங்கிவிட்டான். இவனால் இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு ஒருவிதமான பிரயோசனமும் இதுவரை கிடைத்ததாக வரலாறு இல்லை. இந்த கழுதைக்கு முஸ்லிம்கள் தொடர்பாக பேச யார் அதிகாரம் கொடுத்தார்கள் . இவனைத் தெரிந்து முஸ்லிம் அரசியல் வாதிகள் வாய் பொத்தி இருப்பது மட்டும் தான் இவன் வாய்கிழிக்க வாய்ப்பாக உள்ளது. இவனை நம்பி யாரும் வழிகெட்டுப் போக வேண்டாம் என வேண்டிக் கொள்கின்றோம்.

    ReplyDelete
  2. ஆனால் மினிஸ்டர் பதவிகள் கிடைக்காது

    ஏதாவது சலுகைகள் தருவார்கள்.
    அவைகளை பெற்றுக்கொண்டு, சொல்லும் போதெல்லாம் பாராளுமன்றத்தில் கையை உயர்த்தினால் போதும்

    ReplyDelete
  3. MUNAFQUES AND HOODWINKERS SHOULD BE POLITICALLY DRIVEN AWAY FROM THE POLITICAL PLAYING FIELD OF SRI LANKA FOR THE MUSLIM COMMUNITY TO PROSPER IN THE COMMING YEARS, Insha Allah. A.J.M. Muzzamil is one of them, Insha Allah. HE. Gotabaya Rajapaksa's political vision is that young and new political aspirants from the Muslim community should come forward to enter parliament and create a new political culture in the communities of the minorities, who can be honest and bring together the Muslim Vote Bank and gather them to create a "New Muslim Political Culture". A culture that will create a political force which will be honest and sincere and produce "CLEAN"and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise along with the new government with a 2/3 majority, especially from among the Muslim Youth.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  4. இலங்கையை எந்த வழிகளில் சூறையாடலாமோ அத்தனையையும் பயன்படுத்தி காலாகாலமாக கபளிகரம் செய்தவர்களாக அஜனின் மூதாதையர் முதல் அவனது இளம் பரம்பரை வரையான இனமாக அடையாளப்படுத்தியதால் இந்த இனத்திற்கு எக்காலத்திலும் விமோசனம் இல்லை என்பது நிரூபணம் ஆனதால் என்னமோ அவர் விசர்பிடித்து அலைகிறான்.
    லண்டன சென்று ராமநாதன் பாதி கேட்டார். பிரபாகரன் வந்து மீதியையும் கேட்டான்.ஆனால் அடைந்தது இரண்டும் கெட்டான் நிலை. என்ன இழிவுடா அஜன்.நாடற்று நாதியற்று,ஊரற்று உறவற்று சபிக்கப்ட்ட இனமாகவே .........தொடர்கதை தான்.

    ReplyDelete
  5. If Gota n co require Muslim votes, they should find some credible people NOT this perennial gambler Muzammil

    ReplyDelete
  6. நீ உனக்கு ஓட்டு போட்ட கொழும்பு முஸ்லிம்களுக்கு என்ன செய்தாய் ; ஏன் ரணில் உனது கரத்தை வலுப்படுத்த வில்லையா , நீ வந்தால் இனி விழுகிற முஸ்லீம் ஓட்டும் விழாது ஜனாதிபதி நல்ல மனிதர் அவர் பெயரை நீ கெடுத்துடாதே

    ReplyDelete

Powered by Blogger.