Header Ads



வேலைத்திட்டமும், ஆளுமையும் தமது அரசாங்கத்திடம் உள்ளது - பிரதமர் மகிந்த

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தமது அரசாங்கத்திற்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான வேலைத்திட்டமும் அதனை தீர்ப்பதற்கு ஏற்ற ஆளுமையும் தமது அரசாங்கத்திடம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. சர்வாதிகாரம்,திமிருடன் கூடிய சக்கரையும் இனிப்பும் கலந்த கரட்டுடனான வாக்குறுதிகள்,இந்த நாட்டு மக்களையும் நாட்டையும் படுகுழியில் தள்ளி அழிந்து தொலையும் நடத்தைகளும் தான் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இனத்துவேசிகளும்,மிரிஸ்குடுக்கார மந்திரிகளும் கோலோச்சுகின்றார்கள். பொய்யும் புரட்டும் வானளாவப் பறக்கின்றன. யாராவது அவை பொய் எனக்கூறினால்,அவன் அல்லது அவள் நாட்டின் துரோகியாக அடையாளம் காணப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

    ReplyDelete
  2. ஏட்கனவே வாங்கிய கடனை திரும்ப கொடுக்கமுடியாமல் நாட்டு நிர்வாகம் அந்தரங்கத்தில் உள்ளது

    மீண்டும் நாட்டு மக்களின் பெயரில் கடன் வாங்கி எங்களின் சொத்துக்களை விற்பனை செய்யாதிங்கடா!

    மக்கள் புத்தாண்டு கொண்டாட எங்களுக்கு கடன் வேங்கி தாருங்கள் என்று எத்தனைபேர் உங்களிடம் கோரிக்கை வைத்தார்கள்

    ஏன்னடா மீண்டும் மீண்டும் நாட்டுமக்களை கடனாளியாக மாற்றுகின்றீர்கள்!?

    ReplyDelete

Powered by Blogger.