Header Ads



ஜனாதிபதியாக இருந்து நான், ஆற்றிய சேவையை பலர் மறந்து விட்டனர், மைத்திரி வேதனை

ஜனாதிபதியாக மக்களுக்க தான் ஆற்றிய சேவையை பலர் மறந்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி ஜனாதிபதியின் பலத்தை மட்டுப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

3 comments:

  1. சட்டத்தை செயல்படுத்தாமை,கள்வர்களைக் கைது செய்து நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வழங்குவதற்குப் பதிலாக கள்வர்களைக் காப்பாற்றியமை,சட்டத்தை மீறி நடந்து கொண்டு உயர் நீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்டமை போன்றவைகள் ஆற்றிய சேவைகளுடன் ஒப்பிடும் போது பாரதூரமான குற்றமாகும்.

    ReplyDelete
  2. You did nothing,just wasted 5 years

    ReplyDelete
  3. Shameful President of SriLanka's History. You destroyed the country
    You Moosalaya..

    ReplyDelete

Powered by Blogger.