Header Ads



கம்பஹா மாவட்டத்திலா, களமிறங்குவார் மஹிந்த...?

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தயாராகி வருவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கம்பஹா மாவட்ட அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் உட்பட குழுவினர் பிரதமருடன் இணைந்து கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, அமோக வெற்றி பெற்றிருந்தார்.

No comments

Powered by Blogger.