இறுதிச்சடங்கில் மில்லியன் கணக்கான மக்கள் - ஈரான் வரலாற்றில் அதிகம்பேர் பங்கேற்பு
ஈரான் தளபதி குவாசிம் சுலைமானி உடலுக்கான இறுதிச்சடங்கு இன்று -06- நடைபெறுகிறது. இந்த இறுதிச்சடங்கில் மில்லியன் கணக்கான மக்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
நாட்டில் அதிகம் பேர் கலந்து கொண்ட இறுதிச்சடங்காக இது இருக்கும் என்றும், அமெரிக்காவின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர்கள் தங்களுடைய உடலில் கொடிகை போர்த்தியுள்ளதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment