கட்சி மாறப்போகிறேன் என்பது, அப்பட்டமான பொய் - றிசாத்
தாம் ஆளும்கட்சியுடன் இணைந்து கொள்ளப்போகிறேன் என வெளியாகியுள்ள தகவல்கள் அப்பட்டமான பொய் என றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு, இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட றிசாத்,,
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சிறந்த வியூகங்களை அமைத்து, சிறுபான்மை சமூகத்தின் நலன்களை முதன்மையாக்கி களமிறங்குவோம்.
நான் பொதுஜன பெரமுனவுடன் எந்த பேச்சுக்களிலும், பங்கேற்கவில்லை என்பதை மிகவும் பொறுப்புடன் சொல்லுகிறேன். அவ்வாறு வெளியாகிய தகவல்கள் ஆதாரமற்றவை.
நான் அரசாங்கத்துடன் இணைய எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அவ்வாறு வெளியான செய்தி அப்பட்டமான பொய் ஆகும் என்றார்.
நெருப்பு இல்லாமல் புகை வராது.
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ், இப்பதான் மஸ்லிம் சமூகத்துக்கு விடிவும் நிம்மதியும் கிடைத்தது!
ReplyDeleteகண்ட கண்ட கழுதைகள் பேசுவதை கணக்கெடுக்க தேவையில்லை.உங்களை அல்லாஹ் பாதுகாப்பான்
ReplyDeleteநாட்டில் முஸ்லீம் கட்சிகள் அதிகரிப்பதால் இனக்கலவரங்களும் அதிகரிக்கின்றன .
ReplyDelete@Hakeem Aswar முஸ்லிம் காட்சிகளே இல்லையென்றால் கபீர் ஹாசீம் பைசர் முஸ்தபா போன்றவர்கள் முஸ்லிம் சமூகத்தையே கூட்டிகொடுத்து விடுவார்கள்
ReplyDeleteSAJITH MAATHIRI SHUMMA ULARAAMAL
ReplyDeleteYAANAIYIN VALIL THONGIKONDEY IRU.
KADANDA PATHU WARUDANGALAAKA,THUVESHAM PESHI, PESHI,USLIMGALAI
EMAATRIYATHAI THAVIRA VERU
ETHAITHAAN SHEITHUVITTAAI.
AMAICHU PATHAVI ILLAMAL,
IVANUKALUKKU VAALA MUDIYAATHU.