திருகோணமலை மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞான பாடத்தில் முதலிடம் பெற்று, மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ள மூதூர் மாணவி முஷாதிகாவின் வீடு தேடிச்சென்று பெளத்த மத குரு ஒருவர் அவருக்கு அன்பளிப்பு பொருட்களை வழங்கி பாராட்டும் தெரிவித்துள்ளார்.
Masha Allah
ReplyDeleteஇனவாதம் அற்ற நபர்.
ReplyDelete