குட்ஸ் படைத் தலைவர் சுலைமணியை அமெரிக்கா கொன்றதை ஈரான் கண்டித்துள்ளது. ஈரானின் அதி உயர் தலைவரான அலி கமேனி, அமெரிக்காவிற்கு 'கடுமையான பதிலடி' வழங்கப்படுமென எச்சரித்துள்ளதுடன் இ மூன்று நாள் துக்க காலத்தையும் அறிவித்துள்ளார்.
Post a Comment