Header Ads



புலி அமைக்கள் கத்தோலிக்க, மதத்தினை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் - சுமணரத்ன தேரர்

இது சிங்கள இடம். இங்கே எதுவும் செய்ய வரவேண்டாம் என கத்தோலிக்க மத குரு ஒருவரை மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

கத்தோலிக்க மதகுரு ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு துண்டுபிரசுரங்களை விநியோகிஸ்துக் கொண்டிருந்த போது, அந்த இடத்திற்கு வந்த மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கத்தோலிக்க மதகுருவுடன் முரண்பாட்டில் ஈடுபட்டார்.

இதனையடுத்து அவ்விடத்தில் சற்று பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் அவரோடு சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டனர்.

இதன்போது கடுமையாக பேசிய சுமணரத்ன தேரர், புலம்பெயர் புலி அமைக்கள் கத்தோலிக்க மதத்தினை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

இது சிங்கள இடம். இங்கே வந்து ஒன்றும் செய்ய முடியாது. தமிழ் இடத்தில் போய் இவற்றை செய்துகொள் என்று சுமணரத்ன தேரர் கடுமையாக பேசியுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகளவில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

7 comments:

  1. எங்கே அஜன்

    ReplyDelete
  2. இப்படி பேச தேரருக்கு எந்தச் சட்டத்தில் இடம் உள்ளதாம்

    ReplyDelete
  3. புலி அமப்பை பற்றி பேசியது பிரச்சினையில்லை.ஆனால் ஒரே நாட்டுக்குள் யாருக்கும் எங்கும் போகவும்,வரவும் முடியும் என்பதினை தேரர் மறந்து விட்டார்

    ReplyDelete
  4. அஜன் என்ன பெரிய புடுங்கியா பேயன் ஆனானப்பட்ட புலிப்பயங்கரவாத நாய் கருணா கொலகாரப்பன்னியே மகிந்தக்கு கூஜா தூக்குரான் ஹாஹாஹாஹா

    ReplyDelete
  5. THEY TOOK THE SWISS EMBASSY LADY TO ANGODA MENTAL HOSPITAL FOR CHECK UP.WHY CAN'T THEY TAKE THIS HAMUTHURU ALSO TO ANGODA MENTAL HOSPITAL AS THIS ANIMAL IS CREATING UNWANTED PROBLEM BETWEEN TAMIL-MUSLIM COMMUNITIES IN EASTERN PROVINCE.

    ReplyDelete
  6. பயங்கரவாதித்தேரர்.
    இப்படி ப் பட்டவர் கலா ல் தான் சமாதானமென்பது பகற்கணவு.

    ReplyDelete

Powered by Blogger.