Header Ads



தீடீர் கண்காணிப்பு விஜயம், மேற்கொள்ளும் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒவ்வோர் இடமாக திடீரென இரகசியமாக விஜயம் மேற்கொள்ளும் நடவடிக்கையை தற்போது ஆரம்பித்துள்ளார்.

அதற்கமைய ஜனாதிபதி எவ்வித தகவல்களும் வழங்காமல் இரகசியமாக அரச நிறுவனங்களுக்குள் நுழைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த நிறுவனங்களில் காணப்படும் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் ஆராய்ந்து அவை தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

இவ்வாறு ஜனாதிபதியின் திடீர் விஜயத்தின் போது கண்ணில் பட்ட களுபோவில வைத்தியசாலை பிரச்சினை தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

கடும் வெயிலுக்கு மத்தியில் சிரமப்பட்ட மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என ஜனாதிபதி கடுமையாக சாடியுள்ளார்.

இந்நிலையில் இரவு நேரத்தில் எவ்வித அறிவிப்பும் இன்றி பெரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு சென்ற ஜனாதிபதி அங்கு பணிகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

3 comments:

  1. Surprised visits by the President will make improvements in the administration of the Government offices which functions in turtles speed and neglect of duties to get bad name to government

    ReplyDelete
  2. Surprised visits by the President will make improvements in the administration of the Government offices which functions in turtles speed and neglect of duties to get bad name to government

    ReplyDelete
  3. SUPER IDEA WELL DONE MR. PRESIDENT,

    ReplyDelete

Powered by Blogger.