Header Ads



௯ட்டணியொன்றை அமைக்க ரிஷாத், மனோ ஆகியோருடன் விரைவில் பேச்சு - ஹக்கீம்


புத்தளத்தில் முஸ்லிம், தமிழ் வேட்பாளர்களை உள்ளடக்கிய ௯ட்டணியொன்றை அமைக்க ரிஷாத் பதியுதீன், மனோ கணேசன் ஆகியோருடன் விரைவில் பேச்சு; ௯ட்டணி சாத்தியமானால் சின்னம் தொடர்பில் ஆராய்வோம். இம்முறை புத்தளத்திற்கு முஸ்லிம் உறுப்பினர் ஒருவரை பெற்றுக்கொடுப்பது உறுதி என்கிறார் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம்..

Raseen Rasmin

4 comments:

  1. புத்தளத்திலாவது கேளுங்க.
    கலகெதர கஸ்டம்.

    ReplyDelete
  2. முஸ்லிம் தலைவர்கள் இருவரும் தோல்வியால் நிலை குலைந்து போயுள்ளதால் யாருடன் கூட்டு வைப்பது என்ற விவஸ்தையின்றி உளறுகிறார்கள்.

    ReplyDelete
  3. Dear Mano Sir, Please do Not join with these racists

    ReplyDelete
  4. Tamils are allowed to contest with UNP or Mahinda
    So Mano does not need these fellows

    ReplyDelete

Powered by Blogger.