Header Ads



அஸ்ஸாம் மாநிலத்தில் 1800 முஸ்லிம்களுக்கு, நடந்துள்ள மிகப்பெரும் கொடூரம் (படங்கள்)


அஸ்ஸாம் மாநிலம் , பிஸ்வநாத் மாவட்டம், சோட்டியா சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்த 426 முஸ்லிம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 1800 க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட இந்திய குடிமக்கள் என்பதற்கான அனைத்து ஆதாரங்கள் இருந்தும் ...

அந்த தொகுதி MLA விற்கு வாக்கு செலுத்தாமல் இருந்த காரணத்தினாலும், முஸ்லிம்கள் என்ற காரணத்திலும் அவர்களுடைய வீடுகளை இடித்து இரண்டு திறந்த வான்வெளி அகதிகள் முகாம்களில் கொடுமையான நிலையில் அகதிகளாக அடைத்து வைத்துள்ளனர்.

அவர்களுக்கு தேவையான எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்று ஜமாத்தே இஸ்லாமி அமைப்பினர் மேற்கொண்ட களப்பணியின் மூலம் தெரியவந்துள்ளது...

வழக்கறிஞர் அல்பி நிஜாம்





3 comments:

Powered by Blogger.