Header Ads



12 பேருக்கு எதிராக, வழக்குத்தொடர்ந்தார் பௌசி

சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்து வருபவருமான முன்னாள் அமைச்சர் பௌசி, இன்று (18) புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தன்னை சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கியதையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்ததையும் சட்டவிரோதமாக அறிவிக்குமாறு கோரியே பௌசி இவ்வாறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கின் பிரதிவாதிகளாக மைத்திரிபால சிறிசேன தயாசிநி தயசேக்கர மகிந்த அமரவீர மகிந்த தேசப்பிரிய உள்ளிட்ட 12 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.