Header Ads



ஜனாஸா அறித்தல் - சித்தி ஜுனூபா


யாழ், சோனகதெரு,காதி அபூபக்கர் வீதியை சேர்ந்தவரும் நீர்கொழும்பு,பெரியமுல்ல ரஹ்மானாபாதில் வசித்து வந்தவருமான சித்தி ஜுனூபா வபாத்தானார்.    

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.   

மர்ஹூம்களான சுல்தான் முஹிதீன் (தம்பிக்காக்கா), சல்மா ஆகியோரின் மகளும்,   மன்சூர் (முன்னாள், யாழ், பர்வீன் ட்ரேடர்ஸ்) அவர்களின்மனைவியும்,                     பர்ஸான், றிபாத், பர்வின், பைறோஸா, றொஸ்மின், ருக்‌ஷி ஆகியோரின் தாயும்,          கன்சூரா (ஆசிரியை, நீர்கொழும்பு,அல் ஹிலால் மத்திய மகா வித்தியாலயம்) றபீக், மர்ஹூம் நசீர், ஜல்சின் ஆகியோரின் சகோதரியும்,
மர்ஹூம் மஹ்னாஸ், நவாஸ், இம்தியாஸ், குவைஸ், இம்ரான், ஷகீலா, அஷ்ஷாபியா ஆகியோரின் மாமியும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை(18/11/2019) காலை 8.00 மணிக்கு நீர்கொழும்பு, பெரியமுல்ல,முஸ்லிம் மையவாடியில் இடம்பெறும்.(JMF)

தகவல்:--

றிபாத்(மகன்) 0712303304

38/1, 3ம் லேன்,றஹ்மானா பாத்,
பெரியமுல்ல,நீர்கொழும்பு                 

No comments

Powered by Blogger.