Header Ads



வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பமாகியது

நிறைவடைந்துள்ள 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் வாக்கெண்ணும் பணிகளில் முதலாவதாக தபால்மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் தபால்மூல வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று மாலை 5.15 மணிக்கு ஆரம்பமாகியதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

1 comment:

  1. வாக்குறுதிகளையும் எண்ணிக் கொள்வோம்.

    ReplyDelete

Powered by Blogger.