Header Ads



ஞானசாரருக்கு எதிரான வழக்கு, விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபலசேன அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் உட்பட 3 பேருக்கு எதிரான வழக்கை பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



No comments

Powered by Blogger.