Header Ads



கல்முனையில் சஜித்திற்கு 47,309 வாக்குகள், கோட்டாபய ராஜபக்ஷ 7,286 வாக்குகள்

திகாமடுல்ல தேர்தல் மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. 

அதன்படி, சஜித் பிரேமதாச 47,309 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 7,286 வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

1 comment:

  1. கல்முனை, சாய்ந்தமருது மக்களுக்காக அழுவதா? இல்லை .TNAயுடன் இணைந்து சென்று நீங்களே உங்கள் தலையில் மண்ணை வாரி இறைத்தாலும் அள்ளாஹ் உங்களைக் காப்பாற்றிவிட்டான்.
    அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள். அல்ஹம்துலில்லாஹ்.
    அதாவுள்ளாவிடம் செல்லுங்கள். மன்றியிட்டு மன்னிப்புக் கேட்டு கல்முனை சிதறடிக்கப்படாமலிருக்க வழிவகையைத் தேடுங்கள்.
    றவூபையும் றிசாத்தையும் விரட்டிவிட்டு ஹரீஸ்,v.c இஸ்மாயில், நசீர் ஆகியோரையும் அதாவுள்ளாவிடம் அழைத்து செல்லுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.