Header Ads



மைத்திரியின் மகன் தஹாம், அரசியலுக்கு வருவாரா..?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், தஹாம் சிறிசேன, பொலன்நறுவை மாவட்டத்தில் பல்வேறு சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

எது எப்படி இருந்த போதிலும் தஹாம் சிறிசேன தாம் அரசியலில் ஈடுபட போவதாக இதுவரை பகிரங்கமாக அறிவிக்கவில்லை என்பதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அப்படியான எதனையும் இதுவரை கூறவில்லை.

2 comments:

  1. எந்த பிரயோசனமுமில்லாத இந்த தகவலினை JaffnaMuslim wesite பிரசுரிப்பதன் நோக்கம் என்ன - வேறு தகவல் கிடைக்கவில்லையா - இல்லை செய்தி சேகரிக்கும் குழு One day லீவு ஆ

    ReplyDelete
  2. hha so important news????????????????????????????????????????

    ReplyDelete

Powered by Blogger.