Header Ads



சஜித்துடன் இணைகிறார் சந்திரிக்கா, நாளை ஒப்பந்தம் - பிரச்சார மேடையிலும் ஏறுகிறார்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவுக்கு ஆதரவு தெரிவிக்கத் தீர்மானித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நாளை அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளார்.

நாளை காலை தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.அதேபோல இதர கட்சிகளுடனும் ஒப்பந்தமொன்று செய்யப்படும் .

நாளை முதல் சஜித் பிரேமதாச கலந்துகொள்ளும் முக்கியமான கூட்டங்களிலும் சந்திரிகா கலந்துகொள்ளவுள்ளார்.

1 comment:

  1. இவர் கலந்து என்ன செய்யபோகிறாராம். கடந்த காலத்தில் ஏட்படுத்திய மாற்றங்களை போல இம்முறை ஒன்றும் செய்ய முடியாது.
    மர்சூக் மன்சூர்- தோப்பூர்

    ReplyDelete

Powered by Blogger.