எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், சுதந்திரக் கட்சியின் ஆதரவு பெரமுன வேட்பாளர் கோத்தபயாவுக்கு என சு.க.யின் செயலாளர் தயாசிறி அறிவித்துள்ளார்.
இந்த மட சாம்பிராணி தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டவனோடு சேர்ந்ததன் விளைவு கட்சியையும் பிளவுபடுத்தி, இறுதியில் தனக்கு இருப்பும் இலலை. செய்ய ஒன்றும் இல்லை.விரும்பினால் எங்களுக்கு ஆதரவைக் காட்டு, இல்லாவிட்டால் தொலைந்துவிடு.
ReplyDelete