போட்டியிலிருந்து விலகினார் பஷீர் சேகுதாவூத்
தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவினால் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
கட்டுப்பணம் செலுத்திய ஆறு வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களில், ஆறு பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவில்லை.
சமல் ராஜபக்ச
குமார் வெல்கம,
சிறிதுங்க ஜயசூரிய
ஜயந்த லியனகே,
மஹிபால ஹேரத்
பஷீர் சேகு தாவூத் ஆகியோரே போட்டியில் இருந்து விலகியவர்கள் ஆவர் .
Post a Comment