Header Ads



100 மில்லியன் ரூபாய் பேரம்பேசப்படுகிறது - தயாசிறி வெளியிட்டுள்ள பரபரப்புத் தகவல்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் பேரம்பேசப்படுவதாகத் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்று வழங்கியுள்ள செவ்வியி​லேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிரதானக் கட்சிகளிடமிருந்து தமிழ், சிங்கள, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு பேரம்பேசப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. What a lucrative business. Every Sri Lankan should aspire to be an MP. Once an MP earns 10 million He/she should give way to the next Sri Lankan. This way we all can become millionaires! - Poverty Alleviation!

    ReplyDelete

Powered by Blogger.