100 மில்லியன் ரூபாய் பேரம்பேசப்படுகிறது - தயாசிறி வெளியிட்டுள்ள பரபரப்புத் தகவல்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் பேரம்பேசப்படுவதாகத் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்று வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பிரதானக் கட்சிகளிடமிருந்து தமிழ், சிங்கள, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு பேரம்பேசப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
What a lucrative business. Every Sri Lankan should aspire to be an MP. Once an MP earns 10 million He/she should give way to the next Sri Lankan. This way we all can become millionaires! - Poverty Alleviation!
ReplyDelete