Header Ads



UNP இல் இல்லாவிட்டால், மற்றுமொரு கூட்டணியில் சஜித் வருவார் - அடித்துச்சொல்லும் ஹரீன்

ஐக்கியத் தேசியக் கட்சி சார்பில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பளராக அமைச்சர் சஜித் பிரேமதாச எடுத்துள்ள தீர்மானத்தில் எந்த வித மாற்றங்களும் இருக்காதென அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அந்த தீர்மானத்துக்கு அக்கட்சியின் எம்.பிக்கள் பலருடைய ஆதரவும் இருக்கின்றதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஐ.தே.க வில் இல்லாவிட்டாலும் நாட்டை முன்னேற்றுவதற்கான கூட்டணியாகவாயினும் தேர்தல் களத்து சஜித் அணி வருமென தெரிவித்த அவர்,  நாளை (08) அது குறித்து பேச்சுவார்த்தையொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

1 comment:

Powered by Blogger.