Header Ads



உடனடியாக அலரி மாளிகைக்கு வாருங்கள் - Mp களுக்கு ரணில் அவசர அழைப்பு

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடன் தன்னைச் சந்திக்குமாறு கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

இதையடுத்து அலரி மாளிகையை நோக்கி ஐ.தே.கவின் எம்.பிக்கள் தற்போது படையெடுத்து வருகின்றார்கள்.

No comments

Powered by Blogger.