Header Ads



ரணில் களமிறங்காவிட்டால், சஜித் போட்டியிட முடியும் - நவீன்

கட்சியை வெற்றிப் பெறச் செய்வதற்காக கட்சியின் தலைவர் மற்றும் பிரதித் தலைவர் ஒன்றிணைத்து செயற்படுவது இன்றியமையாதது என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

நேற்று நுவரெலியா நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார். 

கட்சித் தலைவருக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு உள்ளதாகவும், அவ்வாறு நடக்காவிட்டால் மாத்திரமே பிரதித் தலைவருக்கு போட்டியிட முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

1 comment:

  1. Hon.mr,prime if candidate then,people will not accept for next president.

    ReplyDelete

Powered by Blogger.