Header Ads



சஹ்ரான்களை தமது கூட்டணியில் சேர்க்கவே, சஜித் அன்னச் சின்னத்தை தேர்ந்தெடுத்தார்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பயங்கரவாதி சஹ்ரான்களை தமது கூட்டணியில் சேர்த்துக் கொள்வதற்காகவே அன்னப் பறவை சின்னத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.

நேற்று (28) பொதுஜன பெரமுன கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் சஜித் பிரேமதாச போட்டியிடாமல் ஏன் அன்னப் பறவையை தெரிவு செய்துள்ளார் என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

4 comments:

  1. ஐயா அவனை உங்க கூட்டம் தானே உருவாக்கி சந்தைக்கு விட்டவங்க.

    ReplyDelete
  2. Luxman is 100% correct

    ReplyDelete
  3. ஸஹ்ரான்களை உருவாக்கி நாட்டைக் குட்டிச் சுவராக்கி விட்டு இந்தத் துவேசக் கூட்டம், அற்ப அரசியல் இலாபத்துக்காக வேறு துவேசமும் கக்கி மக்களை வழிகெடுக்க முயற்சிக்கின்றான். கிறான். என்னவகையான அரசியல் என்பதை பொதுமக்களாகிய அனைவருக்கும் இப்போது நன்றாக வெளிச்சம்.

    ReplyDelete

Powered by Blogger.