Header Ads



தாமரை மொட்டினர், என்னைக்கண்டு பயந்து போயுள்ளனர் - சஜித்

தாம் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதை கண்டு தாமரை மொட்டினர் பயந்து போயுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அதனாலயே என் மீது சேறு பூசுவதற்கான நடவடிக்கையை தாமரை மொட்டினர் எடுத்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.