Header Ads



சுதந்திரக் கட்சி, தனித்து போட்டி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது வேட்பாளரை களமிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில், கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க, தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.