Header Ads



பொய்யான செய்திகளை பரப்புவோருக்கு, எதிராக கடுமையான தண்டனை

பொய்யான செய்திகளை பரப்புவோருக்கு எதிராக கடுமையான தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய சட்டதிட்டங்களை உருவாக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

அதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பலாங்கொடையில் நேற்று (16) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Not only for people... BUT strictly apply this LAW on Private NEWS CHANNELS who create stories to fuel RACISM as happened in this year toward Minorities.

    ReplyDelete

Powered by Blogger.