நீர்கொழும்பு - பெரியமுல்லயில் தீ விபத்து (படங்கள்)
குறித்த சம்பவம் இன்று -05- மாலை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் வர்த்தக நிலையத்திலிருந்த பல பொருட்கள் முற்றாக தீயில் கருகி சாம்பலாகியுள்ளன.
எனினும் வர்த்தக நிலையத்தில் பரவிய தீயை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக நீர்கொழும்பு தீயணைப்பு பிரிவின் கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.
தீ விபத்து நேர்ந்தமைக்கான சரியான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடை நிச்சியம் ஒரு முஸ்லிமுக்குச் சொந்தமாக இருக்க வேண்டும்.அதனால் தான் தீப்பற்றலுக்கான சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாதுள்ளது.
ReplyDelete