4 மாவட்டங்களில் சஜித் ஆதரவு, கூட்டங்களை நடாத்த தீர்மானம்
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க கோரி, ஆதரவு பேரணிகள் மாத்தளை, புத்தளம், இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், ஐக்கிய தேசிய கட்சியானது ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை, எந்தவொரு பேரணிகளையும் நடத்த கூடாது என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment