பைசலும், அலி சாஹிரும் மீண்டும் பதவியேற்றனர்
பதவி விலகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் மற்றும் அலி சாஹீர் மௌலானா ஆகியோர் மீண்டும் இராஜாங்க அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மீண்டும் அமைச்சர்களாக அவர்கள் இன்று (23) பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதற்கமைய பைசல் காசிம் சுகாதார இராஜாங்க அமைச்சராகவும், அலி சாஹீர் மௌலானா சமூக வலுவூட்டல், ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகவும் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர்.
Another set of Jokers. Typical Muslims.
ReplyDelete