ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை இரண்டு வாரங்களுக்குள் பெயரிடுவதாக அக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர். அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற சில நிகழ்வுகளிலும் இது தொடர்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
Post a Comment