முஸ்லிம்களுடைய பிரார்த்தனைகளே பொதுபபல சேனாவின், மாநாடு தோல்வியில் முடிய காரணம்
ஏற்பாடும் எதிர்பார்ப்பும் என்னமோ இந்த மைதானத்தையும் தாண்டித்தான்...
ஆனால் இந்த படுதோல்விக்கான காரணம் "அனேக சிங்களவர்கள் இனவாதிகள் கிடையாது"
என்று நம்மை நாமே திருப்திப் படுத்தத் தேவையில்லை..
இதற்குப் பின்னால் பல தூய்மையான உள்ளங்களின் நோன்புகளும்,துஆக்களும்,திக்ர்களும்,இஸ்திஃபார்கள்,இஃதிகாப்கள் விஷேடமாக இறைவனுக்காக சத்தமில்லாமல் செய்து முடிக்கப் பட்டன அல்ஹம்துலில்லாஹ்.....
துஆ மட்டும் போதுமா என்று பேஸ்புக்கில் கேள்வி கேட்டுவிட்டு சமூகக் கடமையை முடித்துக் கொண்டவர்களுக்கு இது சமர்ப்பணம்....
இதுவும் வரலாற்று சிறப்பு மிக்க "போகம்பர தீர்மானங்கள்"என்ற சிறப்புப் பெயருடன் அவர்கள் வரலாறுகளில் பதியப்படும் எதிர்கால நகைச்சுவைகளுக்கு😂😂😂😂
Muhammath Aslam
அல்லாஹ் மிகப் பெரியவன்
ReplyDeleteதேவையில்லாத பதிவு, இதனை சிங்களத்தில் யாரவது மொழிபெயர்த்தால் இனவாதம் வளரும். கேட்டுத் தின்ன வேண்டாம். புத்திக்கு பொருத்தமில்லாத பதிவு. பாலஸ்தீன விடயத்தில் ஏன் துஆ கபூல் ஆகவில்லை என்று கேட்டால், என்ன பதில்?
ReplyDeleteபடைத்தவனை மீறி எதுவும் பன்னமுடியாது இது அவர்களுக்கு ஓர் அத்தாட்சி.... அல்லாஹ்வே மிகப்பெரியவன்....
ReplyDeleteThe truth is,the majorities are not rasists.Thank God,
ReplyDeleteJaffnamuslim newsuku thaalamayyaana wendukol....
ReplyDeletePerumpaanmay makkalai thoondum widayankal intha pathiwil wendaam enpathu enathu karutthu....
Em ullankalai allah arinthawan nicchayam awan paathuhaappan....nam seyalpaaduhalai naame kaatti koduppathu periya kutram....
Em.ethirhaala santhathihalai paathuhaakkum thittam namakkul wendum...
அங்கு வந்திருந்தவர்கள் மட்டும் போதும் மிஞ்சி இருக்கும் பள்ளிகளையும ்முலீம்களின் சொத்துக்களையும் அழிக்க. இவர் ACJU Agent டோ தெரியவீல்லை.
ReplyDeleteTrue brother, please avoid this type of comments. Allah is all knowing.
ReplyDeletePlease publish news items that are not harmful to the Muslim community.
ReplyDelete@Ameer, உங்கள் பதிவு சுப்பர், நேர்மையானது.
ReplyDeleteஇதை நான் எழுதியிருந்தால், Rizard போன்ற ISIS ஆதரவாளர்கள் இனவாதி என திட்டியிருப்பார்கள்