Header Ads



உயர் பௌத்த குருமாரை தேடிச்சென்று, சந்தித்த உலக முஸ்லிம் லீக் செயலாளர்


 உலக முஸ்லிம் லீக் செயலாளர் தற்போது இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையில் முஸ்லிம்கள் மற்றும் புத்தர்கள் மத்தியில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்க உலக முஸ்லிம் லீக் மேற்கொண்ட முயற்சிகளில் ஒன்றாக இது நோக்கப்படுகிறது. இதன்போது அவர் விலை உயர்ந்த அன்பளிப்பு பொருட்களையும் வழங்கியுள்ளார்.




3 comments:

  1. இந்த காவி வெறியர்களிடம் எந்தவொரு நல்லிணக்கமும் எப்பொழுதும் ஏற்பட போவதில்லை. இவர்களை சந்திப்பதாலோ, அன்பளிப்பிகளை வழங்குவதாலோ இவர்கள் இவர்களுடைய அரக்க குணத்தை மாற்றிக்கொள்ளபோவதில்லை.

    ReplyDelete
  2. சிங்களவர்கலுக்கும் Muslim கலுக்கும் உள்ள உறவு மீண்டும் வலுவாகும் காலம் ஆரம்பம்.

    ReplyDelete
  3. அறிவு,நீர் Muslim மா அல்லது தமிழ் தரப்பில் இருந்து பினாங்கு பெயருடன் பதிவிடுகிராயா தெரியவில்லை.முதலில் 1982 ம் ஆண்டில் இருந்து 2019 வரை கணக்கு பண்ணி பார் பாசிச வெறி பிடித்த புலிகளால் கொல்லப்பட்ட/விரட்டப்பட்ட /கொள்ளையடிக்கப்பட்ட Muslim களின் இழப்புக்களை அதே நேரம் சிங்கள இனவாதிகலால் Muslim களுக்கு ஏற்பட்ட இழப்புக்களையும் அப்போது புரியும் உமக்கு.இத்தனைக்கும் சிங்களவரின் சதவீதத்தையும்/ தமிழரின் சதவீதத்தையும் ஒப்பிட்டு பார்.எனவே வட,கிழக்கு தமிழ் பாசிச புலிகலின் கையில் ஒரு தனி நாடாக போய் கிடைத்திருந்தால் வட,கிழக்கில் வாழும் Muslim கள் அதே நாளில் வட,கிழக்குக்கு வெளியே துரத்தப்பட்டிருப்பார்கல் அல்லது அனைவரும் கொல்லப்பட்டிருப்பார்கல்.எனவே “அன்பு” இப்போது “அடக்கமாக” சொல்லுங்கள் சிங்களவருடன் இனைந்து வாழ்வது மேலா அல்லது 1815 ம் ஆண்டே எம்மை காட்டி,கூட்டி கொடுத்த ஆயுதத்தால் எம்மை நசுக்கிய தமிழருடன் இனையலாமா? நீர் ஏன் அறிவு என பெயர் வைத்தீரோ தெரியாது.

    ReplyDelete

Powered by Blogger.