Header Ads



ஈஸ்டர் தாக்குதலில் இறந்தவர்களுக்கு 500 மில்லியன் டொலர்களை அள்ளிவழங்கும் உலக முஸ்லிம் லீக்

இன்று (30) கொழும்பில் உள்ள தாமரைத் தடாகத்தில் நடைபெற்ற உலக சமாதான இஸ்லாமிய மாநாடு ஆளுனா் ஏ.ஜே.எம். முசம்மில் மற்றும் ஜனாதிபதி  உலக முஸ்லிம் லீக் செயலாளா் நாயகம் மற்றும் அவருடன் வருகை தந்த பிரநிதிகள் முஸ்லிம் வெளிநாட்டுத் துாதுவா்களும் கலந்து கொண்டனா். 

இங்கு வருகை தந்திருந்த உலக முஸ்லிம் லீக் செயலாளா் நாயகம் அமேரிக்க டொலா் 500 மில்லியன் ஆதவாது 100 கோடிருபாவை உயிா்நீத்த மக்களுக்கு வழங்குவதாக அவா் உறுதியளித்தா்ா.

Ashraff A Samad

14 comments:

  1. இங்கு முஸ்லிம் பயங்கரவாதம் பற்றி வாய் கிழிய பேசும் இந்து பயங்கரவாத நாய்கள் ஈஸ்டர் கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்த உதவி என்ன?

    ReplyDelete
  2. wow what a calculation 500Mllion US Doller is equivalent to 100 Crores in srilankan Rupees. Mr. NGK you should learn mathematics.

    ReplyDelete
  3. 500 Million US Dollar will come in LKR 8900 Crores. If he gives 100 Crores to the people who died on the blast, what will happen to balance 8800 crores Rupees.

    ReplyDelete
  4. Masha Allah. A very good decision.

    ReplyDelete
  5. ஒருசிலரின் பிழைகளுக்காக அந்த சமூகத்தின் மனதை நோகடிக்கின்ற கருத்துகளை முன்வைப்பது பிழை சகோதரா.

    ReplyDelete
  6. this our label muslim act, those bloodies why not do like this in Digana

    ReplyDelete
  7. புலிகளால் கொல்லப்பட்ட லட்சக் கணக்கான மக்களுக்கு எந்த தமிழ் தரப்பு ஒரு சதமேனும் நிதி உதவி செய்தது.இனவாதம் பேசுவதை தவிர வேறு மயிர் ஏதும் எந்த தமிழ் தரப்பும் பிடுங்க வில்லை.ஆனால் Muslim கள் இந்த நாட்டுக்கு அளவில்லா சேவைகளையும்,நிதியையும் அள்ளி வழங்கி 30 வருடங்கலாக புலிகலால் சின்னாபின்னாமாகிய இந்த நாட்டை உயரச் செய்துள்ளனர்.இந்த மா நாட்டை நடத்துவதை எதிர்த்த இனவாத காடையர் கூட்டத்துக்கு இந்த மிகப் பெரும் நிதி உதவியானது இனவாதிகலுக்கு நல்ல செருப்படி.

    ReplyDelete
  8. இந்த மா நாட்டினால் Sri Lanka வின் பொருளாதாரம்,சுற்றுலாத்துறை என்பன இன்னும் சில மாதங்களில் மிகப் பெரும் வளர்ச்சி அடைவதோடு பங்குச் சந்தை மிகப் பெரிய வளர்ச்சியடையும் புதிய முதலீட்டாளர்கள் Muslim நாடுகளில் இருந்து வருகை தருவதனால்.

    ReplyDelete
  9. Muslim Leader doesn't appears according to Sunnah !!

    ReplyDelete
  10. where is that PEE TAMILAN ANUSH & AJAN? samanja ponnu maduri vettukul irukiran pola?

    ReplyDelete
  11. உப்பு தின்னவன் தான் தண்ணீர் குடிக்கனும் வாப்போய்

    ReplyDelete
  12. நீங்களே செய்தியை வெளியிட்டு அதற்கு நீங்களே பதிவையும் விடுகிறீர்கள் .வெட்கம் கெட்ட நாய்களா !. தைரியம் இருந்தால் எங்களது எதிர்ப்பு பதிவையும் போட முடியுமா ?

    ReplyDelete

Powered by Blogger.