Header Ads



பதவிகளை பெற, துடிதுடித்த 3 முஸ்லிம் அரசியல்வாதிகள்

- Anzir -

முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒருவாறு தமது அமைச்சுப் பதவிகளை இன்று திங்கட்கிழமை (29) மீண்டும் பெற்றுள்ளனர்.

இன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் பொறுப்பேற்கவுள்ள செய்தியையும், அதற்கான அழைப்பு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி செயலகத்திடமிருந்து கிடைத்திருப்பதாகவும் jaffna muslim இணையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இரவே செய்தி வெளியிட்டிருந்தது

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில், பதவிதுறந்த 3 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை மீண்டும் பெறுவதற்காக துடியாக துடித்துள்ளனர்.

அவர்கள் பற்றிய முழு விபரங்களும், அவர்கள் ஏன் அப்படி துடியாககத் துடித்தார்கள் என்ற விபரமும்கூட jaffna muslim இணையத்திற்கு கிடைக்கப்பெற்றன.

எனினும் தகவல் தநத முஸ்லிம் அரசியல்வாதி அந்த 3 பேரினதும் பெயர்களை பகிரங்கப்படுத்த வேண்டாமெனக் கூறியதால், அந் த விபரங்கள் இங்கு தவிர்க்கப்படுகின்றன.

2 comments:

  1. So,துடியாய் துடித்தவர்கலுக்கு ஏன் பதவி கொடுக்கவில்லை.காரணம் என்ன?

    ReplyDelete
  2. சாியாக பிரட்டி விட்டானுக குல வழக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

Powered by Blogger.