முஸ்லிம் அரசியல்வாதிகள், இனவாதத்திற்கு இரையாகவிட்டார்கள் - வருந்துகிறார் சுமந்திரன்
முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அந்தஸ்து உள்ள அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்தமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில், முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத் தக்கது. நேற்று நாம், இன்று நீங்கள் நாளை இன்னொரு ‘மற்றவர்’. முஸ்லிம் மக்களோடு நாம் தொடர்ந்து தோழமையோடு நிற்போம். நேர்ச்சிந்தனையுள்ள அனைத்து இலங்கையரையும் அதையே செய்யுமாறு அழைக்கிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் கோவில் பூசாரியில் இருந்து சலூன் கடைக் காரன் வரை உண்ணா விரதம் இருந்தார்கள்.ஆனால் உங்களை போல் சில பேர் நல்லவர்கலும் உண்டு.ஆனால் உங்களில் இருக்கும் இனவாத முன்னாள் புலி இந்நாள் பூனைகலுக்கு விரைவில் மஹிந்த ஆட்சிக்கு வந்ததும் நல்ல பாடம் புகட்டுவார்.அப்போது அவர்களுக்கு புரியும் சேர்ந்து கொண்டு உண்ணா விரதம் இருந்ததன் பலன்.குண்டு வெடிப்புக்கு முன்னேரே கிழக்கு ஆளுனர்,திருக்கோணமலை பாடாசாலை விடயங்களில் சிங்கள இனவாதிகல் அமைதியாய் இருந்த போது இந்த தமிழ் இனவாதிகல் ஆட்டம் போட்டார்கள்.ஆனால் விரைவில் இந்த தமிழ் இனவாதிகலுக்கு அந்த பெருன்பான்மை இனவாதிகல் பரிசு கொடுப்பார்கள்.அப்போது பாருங்கள் எங்களின் மகிழ்ச்சி பெரு வெள்ளத்தை.
ReplyDeleteஉங்கள் கோவில் பூசாரியில் இருந்து சலூன் கடைக் காரன் வரை உண்ணா விரதம் இருந்தார்கள்.ஆனால் உங்களை போல் சில பேர் நல்லவர்கலும் உண்டு.ஆனால் உங்களில் இருக்கும் இனவாத முன்னாள் புலி இந்நாள் பூனைகலுக்கு விரைவில் மஹிந்த ஆட்சிக்கு வந்ததும் நல்ல பாடம் புகட்டுவார்.அப்போது அவர்களுக்கு புரியும் சேர்ந்து கொண்டு உண்ணா விரதம் இருந்ததன் பலன்.குண்டு வெடிப்புக்கு முன்னேரே கிழக்கு ஆளுனர்,திருக்கோணமலை பாடாசாலை விடயங்களில் சிங்கள இனவாதிகல் அமைதியாய் இருந்த போது இந்த தமிழ் இனவாதிகல் ஆட்டம் போட்டார்கள்.ஆனால் விரைவில் இந்த தமிழ் இனவாதிகலுக்கு அந்த பெருன்பான்மை இனவாதிகல் பரிசு கொடுப்பார்கள்.அப்போது பாருங்கள் எங்களின் மகிழ்ச்சி பெரு வெள்ளத்தை.
ReplyDeletePoda perku
ReplyDeleteMr Sumenthiran
ReplyDeleteIt is true that the Muslim politicians have sacrificed their portfolios because they were defeated by the racists from sinhala and tamil communities. The racists couldn't digest self development of the Muslim community.
Gnanasara's release from the prison Rathana Thero's suicide
ReplyDeletedrama ,Malcom's green light visit to Rathana , the Ramadan
festival timing and the Island wide search of Muslim houses
all well planned for attacking Muslims and causing maximum
damage to them and their economy ! The situation was 'fight
or flight'! Muslims didn't take any of it and instead beat
enemy's attempt by escaping with honour ! First time in the
history of Muslims in Srilanka , they got together in unity
and showed a force , IT WAS A FORCE THEY EXHIBITED ,
IT WAS A NO LOSS SITUATION THAN NO WIN . IN A SENSE ,
A DIFFERENT KIND OF FIGHT TO BEAT ORGANISED RACIST
ATTEMPT . WELL DONE !
Poda puna mahane mukkuva pundayandihala neengalum unga anuthapamum ippa vilangumda motta puna makkalukkum Tamil daispora vukkum nanga yar endu
ReplyDeleteHussain Umer@
ReplyDeleteநீங்கள் விலகினால் என்ன விலக்காவிட்டால் என்ன ? முஸ்லீம் பு . மா' களால் ஒன்றும் கிழிக்க முடியாது .
Rizard@ உங்கள் மகிந்த மாமா வின் வருகையை ஆவலுடன் எதிர்பாருங்கள். ஹா ஹா ஹா !
ReplyDelete