Header Ads



இதுதான் டாக்டர் சாபியின், தற்போதைய நிலவரம்...


Dr.ஷாபி இற்கு எதிராக ஜூன் 7ம் திகதி வரை 795 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் ஜூன் 10 மாலை 5 மணிவரை 69 பெண்களே பரிசோதனைக்கு இணங்கியுள்ளனராம். அவர்களுள் சிலர் கூட இப்போது தயங்குகின்றனராம் . காரணம் இவர்களின் கணவன்மாரை முதலில் பரீட்சித்துப் பார்த்து அவர்கள் சரியான "உயிர் வெடிபொருளை" சுடுகின்றார்களா என்று உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டதற்காகவாம்.

Rayees Ahmed



3 comments:

  1. பணத்துக்காக முறைப்பாடு செய்தவர்கள்.எப்படி பரிசோதனைக்கு செல்வார்கள்.எல்லாமே பொய் என்பது விரைவில் வெளிவரும்.

    ReplyDelete
  2. When men come home drunk and go to bed soon after where would you expect the live ammo to come from?

    ReplyDelete
  3. உங்கள் இன வாசகர்கள் எழுதுவது மாதிரியே, இவ் இணைய பத்திரிகையின் ஆசிரியரும் எழுதுகிறார்கள். வாழ்க கருத்துச் சுதந்திரம்.

    ReplyDelete

Powered by Blogger.