நாளை 20.06.2019 பாராளுமன்ற தேர்வுக்குழுவில் சாட்சியம் வழங்குகிறார். சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக். தேர்வுக்குழுவில் கலந்து கொள்வதற்கான அழைப்பானை சற்று முன்னர் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கிடைக்கப் பெற்றது.
iraivan umakku thantha oru shantherppam
ReplyDeleteஅல்லாஹு அக்பர்...
ReplyDeleteஎன்ன தான் ஒலத்த போராரோ தெரியல்ல..
நீங்க மார்க்க விடயத்துல சும்மா விளக்கம் கொடுக்காமல் நல்ல யோசித்து பேசுங்க