Header Ads



ஜனாதிபதியின் உத்தரவை ரத்தாக்க கோரி, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த மொரட்டுவ மேயர்


மரக்காலைகளை மூடும் ஜனாதிபதியின் உத்தரவு ரத்துச் செய்யப்படவேண்டுமென கோரி மாநகர சபை முன்றலில் தனது உறுப்பினர் ஒருவருடன் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் மொரட்டுவ மேயர் சமன் பெர்னாண்டோ !


1 comment:

  1. Ennangada intha naadu....yaarukkum entha payamum illiya...edutthathukkellam..unnawiratham...kekka paarkka yaarume illiyaa....

    ReplyDelete

Powered by Blogger.