Header Ads



முஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..?

முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல்லத்தில் இன்று காலை கூடிய முஸ்லிம் MPக்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் அறிவிப்பதற்காக முஸ்லிம் MPக்கள் அலரி மாளிகைக்கு சென்றுள்ளனர். V

6 comments:

  1. Sakala amaichargalum raginama seivathen moolam muslim ulagitku emathu athirpthiyai kaatta mudiyum. ithanai emathu amaichargal seivargala?

    ReplyDelete
  2. சூப்பர்.

    இது காலத்தின் தேவை. வாழ்த்துக்கள்.

    இப்படியே தொடர்ந்தும் இணைந்திருங்கள் தலைவர்களே - யாரும் ஒன்றும் செய்யமுடியாது. அல்லாஹ்வின் உதவி வரும் இந்த ஒற்றுமையில் - இன்சா அல்லாஹ்.

    ReplyDelete
  3. மிகவும் சிறந்த முடிவு இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் இலங்கை மீது பொருளாதாரத் தடை தொழில் வாய்ப்புத்தடை, எரிபொருள் தடை என்பனவற்றைக் கொண்டு வரக்கூடிய முயற்சிகளைக் மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் சிங்கள சாதாரண மக்களுக்குப்புரியும் நாம் தனித்து வாழ முடியாது எல்லோருடனும் சேர்ந்து தான் வாழ வேண்டும் என்பது. மட்டுமல்ல சிங்களஇனவாதிகள் இப்போதுதான் புரிந்து கொள்வார்கள். கிணறு வெட்டபூதம் வந்த கதையை.

    ReplyDelete
  4. பூரண மாக ராஜினாமா செய்து எதிரணியில் எவரையும் சாராமல் அமரவேண்டும்...

    ReplyDelete
  5. exactly this is what we have to do now

    ReplyDelete
  6. This is our good time for us

    ReplyDelete

Powered by Blogger.