Header Ads



நான் மைத்திரிபாலவின். குழுவைச் சேர்ந்தன் - முஸம்மில்

நான்  குழுக்களில் சேர்வதில்லை. முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து இராஜினாமா செய்துள்ளமை தொடர்பாக அவர்களிடமே கருத்துக் கேட்க வேண்டும். நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குழுவைச் சேர்ந்தவனாவேன் என, மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில், நேற்று (13) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், ஜனாதிபதி எனக்கு ஆளுநர் பதவியை தந்தார். நான் பதவியை பொறுப்பேற்றேன். இதில் விசேடம் எதுவும் இல்லை. நான் நாட்டுக்கு சேவையாற்றவே வந்துள்ளேன். நான்    குழுக்களில் சேர்வதில்லை என்றார்.

6 comments:

  1. தான் மாண்டு போனாலும் பதவியை விட்டுச்செல்ல மாட்டேன் என்ற திடமானகொள்கையில் இயங்குபவர் தான் இந்தமேயர். சமூகமல்ல நாடே குட்டிச் சுவரானாலும் கொழம்பு மேயர் நான் தான் மார்தட்டிக்கொண்டு நாற்காலியில் பலமாக உட்கார்ந்து கொண்டிருப்பார்.

    ReplyDelete
  2. Shame on you, nobody can understand what kind man you are! you should not accept this Governor post, if you have some respect for Muslim community in, Get loss

    ReplyDelete
  3. சரியாகத்தான் சொல்லகிறார் இவர் முஸ்லிம்களை சார்ந்தவர் இல்லைதான்.
    Naseer

    ReplyDelete
  4. MUSLIM AMAICHARHAL,PAZAVIYIL IRUKKUM
    POLUZU,RANILAI KAAPTRUWAZATKU,SHEIZA SEWAIAI THAWIRA,ENNA SHEWEI SHIZARHAL,
    NEENGA,SHANDARPA WAZIHAL ENBAZU,MUZAMMILUKKU THERIUM.

    ReplyDelete
  5. பல்டி அடிக்கிறது ஒன்றும் புதியது இல்லை

    ReplyDelete
  6. என்னடாங்கடா இது. Feroza மதினி UNP. Muzammil மச்சான் SLFP. இத குழப்பம் இல்லாத குழப்பம்.

    ReplyDelete

Powered by Blogger.