Header Ads



இலவசமாக உணவு வழங்கும் முஸ்லிம்கள் பற்றி, கொடிய விஷத்தை கக்குகிறான் காமினி லொக்குகே


கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில, புற்றுநோய் வைத்தியசாலை போன்ற வைத்தியசாலைகளுக்கு வரும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் முஸ்லிம் அமைப்பு தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் கோருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

எந்த அடிப்படையில் இந்த அமைப்பு நான்கு வருடங்களுக்கு மேலாக மக்களுக்கு இலவசமாக உணவை வழங்கி வருகிறது என்பது பிரச்சினைக்குரியது எனவும் அவர் இதனை கூறியுள்ளார்.

எந்த நோக்கத்தில் இந்த அமைப்பு இலவசமாக உணவை வழங்கி வருகிறது என்பது சந்தேகத்திற்குரியது. உணவு மூலம் பெண்கள் கர்ப்பம் தரிப்பது தடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகமும் உள்ளது. இவர்களுக்கு இந்தளவுக்கு இருக்கும் அக்கறை என்ன?. இதனை சுகாதார அதிகரிகள் உடனடியாக தேடிப்பார்க்க வேண்டும்.

இந்த அமைப்பினர் அரசாங்க வைத்தியசாலைக்கு வரும் பௌத்த மக்களிடம் சென்று துண்டு சீட்டு ஒன்றை வழங்குகின்றனர். விசேடமாக பெண்களுக்கே இந்த துண்டு சீட்டு வழங்கப்படுகிறது. சிகிச்சை பெற்ற பின்னர் வந்து உணவு சாப்பிடுமாறு கூறுகின்றனர். கோழி இறைச்சி, காய்கறி, பருப்பு உட்பட உணவுகளை வழங்குகின்றனர்.

இது குறித்து தேடிப்பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் காமினி லொக்குகே குறிப்பிட்டுள்ளார்.

10 comments:

  1. படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்,ஆனால் Sri Lanka வில் எல்லாம் தலை கீழ்.O/L தகுதி இல்லாத முட்டாள்கள் அதிகமாக அரசியலுக்கு வந்ததுதான் இப்போதுள்ள மிகப் பெரும் பிரச்சினைக்கு காரணம்

    ReplyDelete
  2. Makkaana makkalukku theliw padutthawe iyalaathu...engada unmayyaana ariwpooranamaaha sinthikka koodiyawarhal naattil irukkumeyaanaala ithu ponru santhehikkinra kalla manam.kondawarhalin nilay podupokkanaathu ..nichayam.iwarhalaipponrawalidam udawi manappaangu illay..sotthukkalai adikkikondunpowaaraahale thawira athukkaha elmai makkalayyo kudumbankalin elmaiyl ullawarhalayyo kandu kollamaattaarhal...
    Athuku awarahalin mana nilay antha alawthaan...bt unamayyaana iemaan konda islaamiyanai nee innum kaanawillay....
    Porampokku waathihal seytha thappu thappu enruthaan islaamiya makkal 99 % sollumpothu innum.innum enna kasatamellaam intha islaamiyarhalukku kodukka mudiyumo kudungo..yaarellaam neradiyaahawom ..maraimuhamaahawom islaamiya makkalai kastapaduthi paarrkka ninaikkinreerhalo nichayam neengal wanangum deywam kooda summa widaathu....
    Neenga irappathakku mun anupaqippeer nichayam
    ...sattiyam....

    ReplyDelete
  3. NAMA, LOKUGE. HEBEI KATAWA,
    P0DIGEYATATH WADA, ANTHAI.
    MATA MATHAK WENNE,ARA KATHAWA,

    KANAGONATA DENNETH NEHE......
    ...

    ReplyDelete
  4. KANDA DENA PURUDDAK NETHIUNATA,
    KANDA DENA MINIHATA, IIRSIYA
    KARANNA, EPA EPA.

    ReplyDelete
  5. அல்லாஹ், அவனுடைய தூதர்,மறுமைநாள், சுவர்க்கம்,நரகம் என்ற அம்சங்கள் மனிதர்களின் இயல்புடனும் ஆழ்ந்த நம்பிக்கையுடனும் இரண்டரக் கலந்தது. இந்த விடயங்கள் பற்றி இறைநம்பிக்கை அற்ற காபிர்களுக்கு எவ்வளவு கரைந்து ஊற்றினாலும் ஒரு சிறிதேனும் அவர்களுடைய உள்ளத்தில் அல்லது சிந்தனைக்கு எடுபடமாட்டாது. அதனை அல்குர்ஆன் மிகச் சிறப்பாக விளக்குகின்றது. ‘ அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரையிடப்பட்டுள்ளன. இன்னும் அவர்களின் பார்வைக்குத் திரை இடப்பட்டுள்ளது; மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.’மேற்படி கூற்றை வெளிப்படுத்தும் கயவர்களுக்கு ஆகக் குறைந்தபட்சம் மனிதநேரம், மனித மாண்பு போன்ற எதுவும் விளங்காது. விளங்குவது ஒன்றுதான். கமிசனும்,களவும் சூறையாடலும்,பொதுமக்களின் வயிற்றில் அடிப்பதும் மட்டும்தான் அவர்களுடைய அரசியல். புற்று நோய்நோயாளர் ஆஸ்பத்திரிக்கு நாளாந்தம் விஜயம்செய்யும் பெரும்பாலானோர் வறியவர்கள், இரண்டுநேரம் பசியாறுவது அவர்களுக்குக் கிடைத்த பெரிய வரப்பிரசாதம். அதற்காக பெருமனதுடன் உதவிசெய்யும் தனவந்தர்களுக்கு அல்லாஹ் இவ்வுலகிலும், மறுமையிலும் நிச்சியம் பெரும் பாக்கியத்தையும் அளப்பரிய பாக்கியங்கள் கொண்ட ஜன்னதுல் பிர்தவ்ஸையும் அல்லாஹ் நிச்சியம் வழங்குவான். மக்கள் சொத்துக்களைச் சூறையாடிபோக்கிரி அரசியல் செய்யும் கயவர்களுக்கு அது நிச்சியம் விளங்காது. அதுவும் களவின் சூறையாடலின் மற்றொரு பக்கமாகத் தான் அந்தக் கயவர்கள் புரிந்துகொள்வார்கள், அதன் பிரதிபலிப்பு தான்மேல் உள்ள நச்சுகலந்த கருத்துகள்.

    ReplyDelete
  6. கஞ்சப் பிச்சைக்காரனுகளுக்கு இதுவெல்லாம் ஆச்சரியமாகத்தான் தெரியும்!

    ReplyDelete
  7. உண்மையான அரசியல் கலக்காத அக்கறையாக இருந்தால் பிரபல்யப்படித்தி அறிக்கை விட வேண்டிய அவசியமில்லை.

    ReplyDelete
  8. Mr.Gamini lokuge means Vaikol kattukkul padukkum visar nai.
    Mr.loku antha parisutthamana manitharhal seivathu avarhalukku niraiavana porullatharatthai koduttha antha RABBAI(ALLAH) thirutthipadutthuvathatkahavum, JUDGMENT DAYS amali thumalihalil irunthu thammai pathuhatthu kollavume eanda naramamisam thinnihala ungalal mudinthal intha nattin palveru pahuthihalil irunthu appirathasatthukku varum antha ealai jeevangalin oru nera vayittupasiyai yavathu poakkuvatarku muyatchi seiyyungal pitpokku vathihale.

    ReplyDelete
  9. முட்டாப் பயல்களா? அழையாத வீட்டுக்குள் நுழையாதீர்கள். நுழைய முடியாத வீட்டுக்கு ஆசைப் படாதீர்கள். காமினி லொக்குகே சொல்வதில் எந்தவித பிழையுமில்லை. அவர்கள் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் செய்கின்றீர்கள். பேச்சும் சிந்தனையும் எப்படியெல்லாம் போகின்றது என்று பாருங்கள். நாளை டொக்டர் எல்லாம் ஒன்று திரண்டு உங்களையும் சாப்பாட்டையும் எடுத்து வீதிக்கு வீசினால் என்ன செய்வீர்கள். முஸ்லிம் அநாதைகள் இல்லங்கள் இல்லையா? திருமணமாகாத வாழும் வழி தெரியாத எத்தனையோ முஸ்லிம் குடும்பங்கள் இருப்பது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா. உங்களது கண்களைத் திறக்க காமினி லொக்குகே தானா தேவைப்படுகின்றார். டேய் ஒங்கட வேலையை நீங்க பாருங்கடா. ***** ட வேலையை அது பார்க்கும். வந்துட்டாங்க.

    ReplyDelete
  10. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

    ReplyDelete

Powered by Blogger.