Header Ads



நாமும் சாட்சியம் வழங்க வேண்டும் - வாய்ப்புக் கேட்கிறது பொதுபல சேனா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முக்கிய தகவல்களை வெளிப்படுத்த நாடாளுமன்ற தெரிவு குழுவிடம், பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தாம் சாட்சி வழங்குவதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.


2 comments:

  1. பெரும்பாலும் கொலகார சஹ்ரானும் அவனுடன் செத்துமடிந்த நண்பர்களுக்கும் நீயும் உனது அமைப்பும்தான் இந்த பொம்போகளை செய்து கொடுத்திருப்பாய் என்று சந்தேகிக்கப்படுகின்றது அந்த வகையில் நீ சொல்லும் சாட்சியத்தில் மாட்டிக்கொள்வாய்

    இதற்கு முன்னால் நம் நாட்டில் ISIS பயங்கரவாதிகளின் பயங்கரவாதம் உள்ளது என்று உன்அனுமானம் மூலம் சொன்னாயா? அல்லது புலனாய்வால் சொன்னாயா?அப்படியானால உனக்கு அந்த தகவல்களை சொன்னது யார்?

    ReplyDelete
  2. உன்னிடம் சிங்களவனுக்கு ஒழுங்காக கேள்வி கேட்க மாட்டான். குருட்டு பக்தி காரணமாக. தமிழ் முஸ்லிமும் கேட்கமாட்டான் இனவாதத்தை தூண்டிவிடுவாய் என்பதற்காக. மொத்தத்தில் எல்லோரும் சேர்ந்து உன்னை பூசி மெழுகப்போகிறார்கள். நீயும் பெரிதாக படம் காட்டிவிட்டு வரப்போகிறாய்.

    ReplyDelete

Powered by Blogger.