பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு, விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள பாஹிம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவில் முன்னாள் அமைச்சர் ரிஅப்துல் ஹலீமின் சகோதரரான பாஹீம் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக பெட்டிகலோ கம்பஸ் தனியார் நிறுவனம் தொடர்பில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வழங்கிய வாக்குமூலத்திற்கமைய இலங்கை வங்கி மற்றும் முதலீட்டு சபை அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment