Header Ads



புதிய நியமிக்கப்படவுள்ள 2 ஆளுநர்களும் இவர்களா...?

பதவி விலகிய ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் இடத்திற்கு புதிய நியமனங்கள் செய்யப்படுவதற்கான கலந்துரையாடல்கள் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேல் மாகாண ஆளுனராக முன்னாள் கொழும்பு மாநகரசபை மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில், கிழக்கு ஆளுனராக சு.கவின் முன்னாள் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச ஆகியோர் நியமிக்கப் பட வாய்ப்புக்கள் உள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

7 comments:

  1. உண்ணாவிரதம் இருந்த பிக்குவை கிழக்கு கவர்னராக போட்டால் என்ன

    ReplyDelete
  2. எப்படியோ இனவாத தமிழனுங்களுக்கு வாய்பளிக்காமல் விட்டால் போதும்

    ReplyDelete
  3. முஸம்மில் முஸ்லீம் இல்லையா அல்லது வெட்கம்கெட்ட முஸ்லிமா. முஸ்லிம்கள் யாரும் எடுக்கக்கூடாது.எடுத்தால் சிலருக்கு வாந்தி வரும் என்பார்கள். திரும்ப உண்ணா விரதம் இருப்பாங்க.முசமிலும் வீட்டுக்கு போகனும்.

    ReplyDelete
  4. கிழக்கு ஆளுனராக அதுரலிய ரத்இன வையும் வடக்கு ஆளுனராக ஞான சாரா வையும் நியமித்தால் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  5. Namal Kuara, Amith Weerasinge are the good choice........

    ReplyDelete
  6. முசாமில் முஸ்லீம் இல்லையா.அல்லது வெட்கம் ரோஷம் இல்லையா

    ReplyDelete

Powered by Blogger.