Header Ads



இன்று ஹரீஸ் பங்கேற்பு - 2 வது நாளாகவும் தொடரும் கல்முனை சத்தியாகிரகம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தடை செய்யக்கோரி,  கல்முனை முஸ்லிம் மக்கள் மேற்கொள்ளும் சத்தியாகிரகம் இரண்டாவது நாளாகவும் கல்முனை சாந்தான்கேணி ஐக்கிய சதுக்கத்தில் (21)இன்று காலை இடம்பெறுகிறது.

இவ் சத்தியாக கிரகத்திற்க்கு வளுச்சேர்க்கும் முகமாக அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் ஏனைய பிரதேதேசத்திலிருந்து பொது மக்கள் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(எம்.என்.எம்.அப்ராஸ்)

2 comments:

  1. வாழ்த்துக்கள் இன்னும் ஆதரவு உங்களுக்கு,ஆனால் ஒரே சமூகமாக.நாங்கள் ஒன்னும் கோழைகல் அல்ல எமது பிரச்சினைக்காக தேரர்கலை குடை பிடித்தும்,வால் பிடித்துக் கொண்டும் திரிவதட்கு.ஜன நாயக போராட்டம் தொடரட்டும்

    ReplyDelete
  2. தமிழ்த்தரப்பு நடாத்துகின்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் வேடிக்கை பாக்க போர ஆசாமிகளுக்கு ஒன்னுமே கிடைக்காதுங்க. அதனாலதான் வெயாழேந்திரனும் கருணா மாமாவும் வந்தவுடன் ஓடிட்டாங்க. ஆனால் முஸ்லிம் தரப்பு நடாத்துர சத்தியாக்கிரக போராட்டத்தில் பக்கோடா, கடலை, மங்குஸ்தான், பப்பரமின்ட், ரிங்கிஸ் எல்லாம் கிடைக்கும்னு சொல்றாங்க. பக்கத்துல ஐஸ் கிறீம் கடை வேற. எதுக்கும் ஒரு வெவஸ்த இருக்கனும்க. தமிழ்த்தரப்பும் உடன் சொல்லனும் உண்ணாவிரதம் இருக்கிறது நாங்கதான். வேடிக்கை பார்க்க வார விருந்தாளிகளுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுப்போம்னு. சொல்லுங்க ஒரத்து சொல்லுங்க.

    ReplyDelete

Powered by Blogger.