Header Ads



இலங்கையில் 2090 இல் முஸ்லிம்களே, பெரும்பான்மை இனம் - சம்பிக்க (வீடியோ)


2090ம் ஆண்டில் இலங்கையில் முஸ்லிம்களே பெரும்பான்மை இனமாக இருப்பார்கள் என்ற சிங்களத் தலைவர் பாட்டாளி சம்பிக ரணவக்கவின் ஆய்வறிக்கையே இன்று சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் விரோத எண்ணம் மிக மோசமான அளவுக்கு வளர்வதற்கு காரணம் என்று கூறலாம்.

தீர்க்கப்படவே முடியாத அளவிற்கு தமிழ்-முஸ்லிம்-சிங்கள உறவில் விரிசல்கள் ஏற்படக் காரணமான விடயங்கள் பற்றியும், அந்த விரிசல்களை அதிகமாக்க மேற்கொள்ளப்பட்ட சதிகள் பற்றியும் ஆராய்கின்றது இந்த 'உண்மைகள்' சிறப்பு ஒளியாவணம்:

2 comments:

  1. Sinhala people psycho mentalkalaiyellam nampuvathe avarhalathu thurathishtamahum

    ReplyDelete
  2. என்ன செய்யலாம் அமைச்சரே வருடா வருடம் குறிப்பிட்ட தொகை முஸ்லிம்களை கொன்று குவித்தால் எதை தவிர்க்கலாம் இல்லையா? பயப்படாதீர்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பது இறைவன் தான்.

    ReplyDelete

Powered by Blogger.